ஒரு அம்மாவைக் காப்பாற்றுங்கள் மகன்களே
அன்புடைய நண்பர்களே ,
நேஷனல் பொறியியல் கல்லூரியில் ( National Engineering College - 2005 Batch ) CSE பிரிவில் படிக்கின்ற மாணவி ராமலெஷ்மியின் தாயார் லதா இளையபெருமாள் அவர்கள் BRAIN TUMOR நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்கள். அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு அவர்களுடைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 45 நாட்களாக மயக்க நிலையிலையே செய்றகை சுவாசம் செலுத்தப்பட்டு உள்ளார்கள்
அவர்கள் குடும்பத்தினர் ஏற்கனவே 10 லட்சம் வரையிலும் செலவு செய்துவிட்டனர். இனிமேல் செலவு செய்ய இயலாத நிலையில் இருக்கின்றனர். மருத்துவரின் அறிவுரைப்படி அவர்களை மீட்க இன்னமும் 3 அல்லது 4 லட்சம் தேவைப்படுகின்றது.
இறைவன் அந்தச் சகோதரியின் தாயாரை தங்கள் மூலம் காப்பாற்ற நாடியிருக்கின்றானோ என்னவோ? ஆகவே தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஒருவருக்கு நேர்ந்த துன்பம்போல இதனை நினைத்துக் கொண்டு உதவுங்களேன் நண்பர்களே
யாரோ எங்கோ மருத்துமனையில் படுகின்ற கஷ்டத்திற்கு நாம் ஏன் உதவ வேண்டும் என அலட்சியமாக இருந்துவிடாதீர்கள் நண்பர்களே.
ஒரு அம்மாவைக் காப்பாற்றுங்கள். உலகின் எந்த உறவுக்கும் ஈடாக இன்னொரு உறவினைக் கூறிவிடலாம் அம்மாவைத் தவிர.
சுயநலமில்லா பாசம் காட்டுவது உலகத்தில் பெற்ற தாய் மட்டும்தான். மீண்டும் அந்தத் தயார் அந்தச் சகோதரியை, காலையில் டிபன் செய்து சிங்காரித்து அனுப்பும் வசந்த நாட்களை மீட்டுக் கொடுங்கள் நண்பர்களே.
இதோ அந்த மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் :

ராமலஷ்மியின் HDFC வங்கி எண் : 3231140004062 - மயிலாப்பூர் கிளை
நான் மட்டுமல்ல
எந்தக் குழந்தையும்
உனக்கு குழந்தையாகிவிட முடியும்.
ஆனால்
உன்னைத் தவிர
எந்த அம்மாவும்
எனக்கு அம்மாவாகிவிட முடியாது
ஒரு அம்மாவிற்காக மகன்,
ரசிகவ் ஞானியார்
நேஷனல் பொறியியல் கல்லூரியில் ( National Engineering College - 2005 Batch ) CSE பிரிவில் படிக்கின்ற மாணவி ராமலெஷ்மியின் தாயார் லதா இளையபெருமாள் அவர்கள் BRAIN TUMOR நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்கள். அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு அவர்களுடைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 45 நாட்களாக மயக்க நிலையிலையே செய்றகை சுவாசம் செலுத்தப்பட்டு உள்ளார்கள்
அவர்கள் குடும்பத்தினர் ஏற்கனவே 10 லட்சம் வரையிலும் செலவு செய்துவிட்டனர். இனிமேல் செலவு செய்ய இயலாத நிலையில் இருக்கின்றனர். மருத்துவரின் அறிவுரைப்படி அவர்களை மீட்க இன்னமும் 3 அல்லது 4 லட்சம் தேவைப்படுகின்றது.
இறைவன் அந்தச் சகோதரியின் தாயாரை தங்கள் மூலம் காப்பாற்ற நாடியிருக்கின்றானோ என்னவோ? ஆகவே தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் ஒருவருக்கு நேர்ந்த துன்பம்போல இதனை நினைத்துக் கொண்டு உதவுங்களேன் நண்பர்களே
யாரோ எங்கோ மருத்துமனையில் படுகின்ற கஷ்டத்திற்கு நாம் ஏன் உதவ வேண்டும் என அலட்சியமாக இருந்துவிடாதீர்கள் நண்பர்களே.
ஒரு அம்மாவைக் காப்பாற்றுங்கள். உலகின் எந்த உறவுக்கும் ஈடாக இன்னொரு உறவினைக் கூறிவிடலாம் அம்மாவைத் தவிர.
சுயநலமில்லா பாசம் காட்டுவது உலகத்தில் பெற்ற தாய் மட்டும்தான். மீண்டும் அந்தத் தயார் அந்தச் சகோதரியை, காலையில் டிபன் செய்து சிங்காரித்து அனுப்பும் வசந்த நாட்களை மீட்டுக் கொடுங்கள் நண்பர்களே.
இதோ அந்த மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் :

ராமலஷ்மியின் HDFC வங்கி எண் : 3231140004062 - மயிலாப்பூர் கிளை
நான் மட்டுமல்ல
எந்தக் குழந்தையும்
உனக்கு குழந்தையாகிவிட முடியும்.
ஆனால்
உன்னைத் தவிர
எந்த அம்மாவும்
எனக்கு அம்மாவாகிவிட முடியாது
ஒரு அம்மாவிற்காக மகன்,
ரசிகவ் ஞானியார்