Sunday, April 16, 2006

சோதனைக்காக

இங்கு தூவப்படும் விதைகள்
எங்கேயாவது மரமாகட்டும்

நிழல் கிடைப்பவர்கள் வாழ்த்துவார்கள்.


---

இன்னொரு மனிதன்
இருக்கும் வரை
எவருமே அனாதையில்லை
- பார்த்திபன்


- ரசிகவ் ஞானியார்

0 Comments:

Post a Comment

<< Home