Sunday, April 16, 2006

நான் யார்?

நான் யார்?
கேள்வியே விடை தருகின்றது.


என்னுடைய அடையாளம் மனிதன்.
மனிதனின் மனிதத்தை
தேடுகின்ற முயற்சியில்
பயணப்படபோகின்றேன்.

என்னோடு கை கொடுங்கள்
எவருக்கேனும் வாழ்க்கை கொடுப்போம்.

நாமெல்லாம்
முதல் மனிதனின் வாரிசுகள்.
வாருங்கள்
மனிதத்தை விதைப்போம்.

-ரசிகவ் ஞானியார்

0 Comments:

Post a Comment

<< Home